Friday, December 31, 2010

கண்ணீர் துளிகளுடன் நான்..


புத்தாண்டை வரவேற்க எனக்கும்  ஆசைதான்
மொட்டுகளாக இருக்கும்  என் காதல்
பூக்களாக பூத்து குலுங்கும்  என்றால்...
வெறும் வார்த்தைகளால்  மட்டும் வரவேற்கும்
      வேர் இல்லாத  மரமாக நான்..

4 comments: