Friday, December 17, 2010

ஒரு நிமிடம்..



உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்து விடும்...!

2 comments: