Monday, June 28, 2010

நட்பா?


நட்பை  உயர்த ஆயரம் வார்த்தைகள்   இருந்தும்..
கோடி கணக்கில் மனிதர்கள் இருந்தும்..
 மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்களா
                 அதன் உயர்வு....
நட்பும் நானும் கண்ணீர் கடலில்....:-(:-(:-(

No comments:

Post a Comment